ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 10 ஞாயிறு

“ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக” (சங்.107:22) இந்த பரிசுத்த ஓய்வு நாளில் ஸ்தோத்திர பலிகளாலே தேவனை மகிமைப்படுத்தி அவருடைய சந்திதானத்தில் மகிழ்ச்சியோடே ஆராதித்திட தேவகிருபைக்காய் வேண்டுதல் செய்வோம்.