ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 14 வியாழன்

செகந்திராபாத் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் Associate Director சகோ.அனில்குமார் அவர்கள் ஆவியானவராலே நடத்தப்பட முன்னேற்றப்பணிகளில் தேவகரம் கூட இருந்து வழிநடத்தவும், ஊழியத்தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.