ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 17 ஞாயிறு
“உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், .. நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசா.57:15) என்ற வாக்குப்படி கர்த்தருடைய ஆலயத்திற்குள் வந்திருக்கும் ஒவ்வொருவரும் பணிந்த ஆவியுள்ளவர்களாய் கர்த்தரை தொழுதுகொண்டு அவரை ஆராதனை செய்வோம்.