ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 18 திங்கள்

“… பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி..” (மாற்கு13:12) என்ற வாக்கு இந்த கடைசி நாட்களில் நிறைவேறிக்கொண்டிருக்கும் பட்சத்தில் கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய, சத்தியத்திற்கும் கர்த்தருக்கும் கீழ்ப்படிந்திருக்க பரிசுத்த ஆவியானவர்தாமே அவர்களை ஆளுகை செய்து நடத்திட வேண்டுதல் செய்வோம்.