ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 19 செவ்வாய்
திரிபுரா மாநிலத்திற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு கடினமான இடமாக இருந்தாலும் கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட மக்கள் விசுவாசத்தில் நிலைத்திடவும், அங்குள்ள ஊழியர்கள் தேவவல்லமையால் நிரப்பப்படவும், அந்தகார வல்லமைகள் அழிக்கப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.