ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 21 வியாழன்

“… என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்” (1இரா.9:30) என கர்த்தருடைய ஆலயத்தைக்குறித்து சாலொமோனுக்கு உறுதியளித்த கர்த்தர்தாமே 6 நாடுகளில் நடைபெற்றுவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின்மேல் கண்ணோக்கமாயிருந்து ஊழியங்களை ஆசீர்வதித்திட ஜெபம் செய்வோம்.