ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 25 திங்கள்
தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். கத்தோலிக்கர்களும், இந்து சமயத்தினரும் யாத்ரீக ஸ்தலமாக வந்து செல்கிற அந்த மாவட்டத்தில் எல்லா கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட திருச்சபைகள் வளர, ஊழியங்களுக்கு உள்ள தடைகள் நீங்க ஜெபிப்போம்.