ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 ஞாயிறு
“.. இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” (1சாமு.8:12) இவ்வாக்கின்படியே கர்த்தர் எவ்வளவோ கடினமான சூழ்நிலையின் மத்தியிலும் நம்மை கைவிடாமல் கண்ணின்மணி போல் பாதுகாத்து நம்முடைய ஜெபங்களுக்கு பதில் தந்தபடியால் தேவனை ஸ்தோத்திரிப்போம்.