ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 7 ஞாயிறு

“நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்” (செப்.2:2) இவ்வாக்குப்படி இந்தநாளின் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் நாம் ஒருவிசை நம்மை ஆராய்ந்து பார்த்து கர்த்தரோடு ஐக்கியப்பட வேண்டுதல் செய்வோம்.