ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 8 திங்கள்

நமது வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் வேதபாடங்களை போதித்துவரும் செய்தியாளர்கள் யாவருடைய நல்ல சுக பெலனுக்காகவும் இன்னும் ஆழமான சத்தியங்களை ஜனங்களுக்கு போதிப்பதற்கு கர்த்தர் தம்முடைய வல்லமையால் நிரப்பவும் வேண்டுதல் செய்வோம்.