ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 14 ஞாயிறு
“அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் .. தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள்” (எரேமி.50:4) என்ற வாக்குப்படி இதுவரையிலும் கர்த்தரைத் தேடுகிறதற்கு மனமற்று போயிருந்த ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஓய்வுநாள் ஆராதனையைக் கனப்படுத்த ஜெபிப்போம்.