ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 22 திங்கள்

“… நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ் தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்” (எரேமி.30:18) என்று வாக்குப்பண்ணின தேவன் தாமே சத்தியவசன அலுவலகத்திற்கென சொந்த இடத்தைத் தந்து இரக்கஞ் செய்திட வேண்டுதல் செய்வோம்.