ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 24 புதன்

“.. நான் எத்தனைதரமோ .. கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” (லூக்.13:34) என்ற ஆண்டவருடைய அங்கலாய்ப்பு படியே திருவாரூர் மாவட்டத்திற்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தும் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாது மனக்கடினத்தோடு இருக்கிற மக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.