ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 26 வெள்ளி
“.. வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்” (யோவா.4:35) என்ற வாக்குப்படியே 6 நாடுகளில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து பெரிய அறுவடையை தந்தருளவும், தேவைகளைச் சந்திக்கவும் ஜெபிப்போம்.