ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 28 ஞாயிறு

“.. தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது” (எஸ்றா.8:22) இவ்வாக்குப்படி இந்தநாளில் கர்த்தரை ஆராதிக்கும்படியாக எங்கெங்கே கர்த்தருடைய ஜனங்கள் கூடி ஆராதிக்கிறார்களோ அவர்கள் எல்லாரையும் தமது கரத்தினால் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.