ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 செவ்வாய்
“… இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்” (ஏசா.52:12) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காத்தபடியால் அவருக்கு ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி ஜெபிப்போம்.