ஜெபக்குறிப்பு: அக்டோபர் 2 வியாழன்
“.. உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்” (சங்.119:169) இவ்வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட 10 நபர்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அதின்படி செய்கிறவர்களாகக் காணப்படவும் அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.