ஜெபக்குறிப்பு: அக்டோபர் 3 வெள்ளி
“புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள்” (அப்.13:48) என்ற வாக்குப்படியே 2015ஆம் வருட காலண்டர் வசனங்கள் மூலமாக கர்த்தர் நாமம் மகிமைப்பட, அச்சுப்பணிகளுக்காக கருத்தாய் ஜெபிப்போம்.