ஜெபக்குறிப்பு: அக்டோபர் 4 சனி

“கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்” (சங்.94:14) இவ்வாக்குப்படியே குழந்தைக்காக ஜெபிக்கக் கேட்ட 23 நபர்களை கர்த்தர் கைவிடாமல் ஏற்றவேளையில் அந்த சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கிருபைசெய்திட வேண்டுதல் செய்வோம்.