ஜெபக்குறிப்பு: அக்டோபர் 5 ஞாயிறு

“நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெச.4:3) இந்தநாள் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் நாம் தேவனுடைய பரிபூரண சித்தம் நம் வாழ்க்கையில் நிறைவேறுவதற்கு நம்மை அர்ப்பணித்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவரை சேவித்திட ஜெபிப்போம்.