ஜெபக்குறிப்பு: அக்டோபர் 8 புதன்
“நானே இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும்… அறிந்துகொள்வீர்கள்” (யோவேல்.2:27) என்ற வாக்குப்படி இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக் கூட்டத்தில் தேவபிரசன்னம் அதிகமாய் காணப்படவும் ஏறெடுக்கப்படும் விண்ணப் பங்களுக்கு கர்த்தர் தமது தயவுள்ள சித்தத்தின்படியே பதில் தந்திட ஜெபிப்போம்.