ஜெபக்குறிப்பு: அக்டோபர் 11 சனி

“.. பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப் பண்ணுவார்” (நெகேமி.2:20) என்ற வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப் பணிகளில் கர்த்தர் திறந்தவாசலைத் தந்தருளவும், காரியங்களை வாய்க்கச்செய்திடவும் ஜெபிப்போம்.