ஜெபக்குறிப்பு: அக்டோபர் 19 ஞாயிறு

“… எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது” (யோவா.4:21) என்ற வாக்கு இந்தநாட்களில் எங்கும் நிறைவேறி தேசத்தின் அனைத்து கிராமங்கள் பட்டணங்கள் எல்லா இடங்களிலும் ஆலயங்கள் கட்டப்பட்டு ஆராதனைகள் நடத்தப்படவும், வட இந்திய மாநிலங்களில் ஆலயங்கள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம்.