ஜெபக்குறிப்பு: அக்டோபர் 21 செவ்வாய்
நெய்வேலியில் சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றிவரும் சகோ.மோசஸ் சம்பத், சகோ.அகஸ்டின், சகோ.லிவிங்க்ஸ்டன் இவர்களது ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், அலுவலகப் பணிகளில் யுத்தத்தில் வல்லவராகிய கர்த்தர் கூட இருந்து ஒவ்வொரு நாளும் ஜெயமாய் நடத்திச் செல்ல ஜெபிப்போம்.