ஜெபக்குறிப்பு: அக்டோபர் 22 புதன்

சத்தியவசன இலக்கியங்களில் தமிழ் மொழியாக்கங்களைச் செய்து இவ்வூழியத்திற்கு இணைக்கரம் கொடுத்து தாங்கிவரும் அனைத்து கர்த்தருடைய பிள்ளைகளையும், அவர்கள் குடும்பங்களையும் தேவன்தாமே ஆசீர்வதித்து மேன்மேலும் ஊழியங்களில் உபயோகப்படுத்திட ஜெபிப்போம்.