ஜெபக்குறிப்பு: அக்டோபர் 23 வியாழன்

தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தின் சபைகளின் வளர்ச்சிக்காகவும், அங்குள்ள அநேகமான விவசாயிகள் இரட்சிக்கப்பட்டு சபைகளில் சேர்க்கப்பட, விக்கிரகக் கோட்டைகள் தகர்க்கப்பட, சுவிசேஷத்திற்கு செவிகொடுக்காத கடின இருதயமுள்ள மக்கள் சந்திக்கப்பட, அங்குள்ள ஊழியர்கள் வல்லமையாய் பயன்படுத்தப்பட ஜெபிப்போம்.