ஜெபக்குறிப்பு: அக்டோபர் 26 ஞாயிறு
“.. தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிற” (ரோம.10:12) தேவன்தாமே தம்மைத் தொழுது கொள்ளுகிற கர்த்தருடைய பிள்ளைகளின் அவசியத் தேவைகளை ஆச்சரியப்படத் தக்கவிதத்திலே சந்திக்கவும் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணவும் வேண்டுதல் செய்வோம்.