ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 வியாழன்

“.. உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்” (ஏசா.30:18) இவ்வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடு இருக்கிற 12 குடும்பங்களில் கர்த்தர் அவர்களுக்கு விசுவாசத்தைப் பெருகச்செய்து வேண்டிய நன்மைகளால் அவர்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.