ஜெபக்குறிப்பு: அக்டோபர் 31 வெள்ளி

2014ஆம் ஆண்டின் 10 மாதங்களை கர்த்தருடைய கிருபையால் கடந்துவர கிருபை செய்த தேவனை நன்றி நிறைந்த இதயத்தோடு ஸ்தோத்திரிப்போம். ஒவ்வொரு நாளும் நித்திய ஜீவ வார்த்தைகளாலே நம்மைப் போஷித்து பிழைப்பூட்டின கர்த்தருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி ஜெபிப்போம்.