ஜெபக்குறிப்பு: நவம்பர் 2 ஞாயிறு

“… இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1யோவா.1:7) என்ற வாக்குப்படியே நம்முடைய பாவங்களற கழுவப்பட்டவர்களாய் இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் பங்கெடுத்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறவர்களாய் வாழ நாம் ஜெபிப்போம்.