ஜெபக்குறிப்பு: நவம்பர் 8 சனி

கடந்த நாட்களில் நடந்த சத்தியவசன முன்னேற்றப்பணிக் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்து தந்தமைக்காக நன்றி செலுத்தி, இக்கூட்டங்களில் கர்த்தருக்காக அர்ப்பணித்தவர்கள் தொடர்ந்து கர்த்தருடைய ஆவியானவரால் நடத்தப்படவும், அவர்களது விசுவாச வாழ்க்கைக்காகவும் ஜெபம் செய்வோம்.