ஜெபக்குறிப்பு: நவம்பர் 11 செவ்வாய்
“கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்” (சங்.145:14) என்ற வாக்குப்படி குழந்தைக்காக காத்திருக்கும் 23 குடும்பங்களில் மனமடிவோடு இருக்கிறவர்களை கர்த்தர் தூக்கியெடுக்கவும் அவர்கள் குறைவுகளை நிறைவாக்கவும் வேண்டுதல் செய்வோம்.