ஜெபக்குறிப்பு: நவம்பர் 12 புதன்

இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து, கூடி வந்துள்ள ஒவ்வொருவருக்குள்ளும் ஏக இருதயத்தைத் தந்து, கருத்தோடும் ஆவியோடும் விண்ணப்பம் பண்ண தூய ஆவியானவர் கிரியை நடப்பிக்க வேண்டுதல் செய்வோம்.