ஜெபக்குறிப்பு: நவம்பர் 17 திங்கள்

“உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து … பெருகப் பண்ணுவேன்” (எசேக்கி.36:29,30) என்ற இவ்வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக் கேட்ட 10 நபர்களின் வாழ்க்கையில் கனிகளையும் பலன்களையும் கர்த்தர் பெருகச் செய்யும்படியாக ஜெபம் செய்வோம்.