ஜெபக்குறிப்பு: நவம்பர் 18 செவ்வாய்

மேற்கு வங்காளம் மாநிலத்திற்காக பாரத்துடன் ஜெபிப்போம். கிறிஸ்தவர்களை அற்பமாக எண்ணுகிற இம்மாநிலத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள், சுவிசேஷத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறவர்கள் விக்கிரராதனைக்காரர்கள் யாவரும் இரட்சிக்கப்படவும், அங்குள்ள சபைகள், சுவிசேஷ ஊழியர்களுடைய பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.