ஜெபக்குறிப்பு: நவம்பர் 22 சனி

சத்தியவசன இலக்கிய ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து இந்த நாட்களில் அச்சுப்பணிகளில் உள்ள புத்தகங்களின் பிரிண்டிங் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு கிருபைசெய்யவும், புதிய புத்தகங்கள் வெளிவருவதற்கும் வேண்டுதல் செய்வோம்.