ஜெபக்குறிப்பு: நவம்பர் 23 ஞாயிறு

“… நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்” (1நாளா.28:9) என்ற வாக்குப்படி இந்தநாளில் கர்த்தரைத் தொழுதுகொள்ளக் கூடிவந்த ஒவ்வொருவருக்கும் கர்த்தர் சமீபமாயிருந்து, அவர்களது மனபாரங்களை இலகுவாக்கி தேவசமாதானத்தோடு அனுப்பிட ஜெபிப்போம்.