ஜெபக்குறிப்பு: நவம்பர் 24 திங்கள்

“.. திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே” (சங்.71:18) என்ற வாக்குப்படி இதுபோன்று ஆதரவற்ற பிள்ளைகளுக்காக நடத்தப்படும் இல்லங்களுக்காகவும், முதியோர் இல்லங்களில் இருக்கும் யாவருக்கும் அன்பான பராமரிப்பு கிடைப்பதற்கும், அந்த இல்லங்களின் நிர்வாகிகளுக்காகவும் ஜெபிப்போம்.