ஜெபக்குறிப்பு: நவம்பர் 25 செவ்வாய்

“… கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ” (எண்ணா.11:23) இவ்வாக்குப்படி கர்த்தருடைய வல்லமையுள்ள கரம் நாமக்கல் மாவட்டத்தில் கிரியை செய்யும்படியாகவும், அங்குள்ள சபைகள், சபை ஊழியங்கள் நல்ல வளர்ச்சியடையவும், பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் இரட்சிக்கப்படும்படியாகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.