ஜெபக்குறிப்பு: நவம்பர் 30 ஞாயிறு
“நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்” (சங்.147:5) பெரிய ஆண்டவர் இம்மாதம் முழுவதும் அவர்தம் செட்டைகளால் நம்மை மூடி எல்லா தீமைக்கும் விலக்கிக் காத்தபடியால் நன்றி நிறைந்த இதயத்தோடு அவரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.