ஜெபக்குறிப்பு: டிசம்பர் 4 வியாழன்
“பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும்” (எண்ணா.14:21) இவ்வாக்குப்படியே 6 நாடுகளில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் மூலமாக கர்த்தருடைய நாமம் பரம்புவதற்கும், இவ்வூழியங்களின் தலைவர்களுக்காகவும், ஊழியத்தின் தரிசனம் நிறைவேறுவதற்கும் ஜெபிப்போம்.