ஜெபக்குறிப்பு: டிசம்பர் 7 ஞாயிறு

இந்த நாளின் திருவிருந்து ஆராதனையில் “… அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும் … உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும்” (எபி.10:20,22) பந்தியில் சேர்ந்து தேவனை மகிமைப்படுத்த கர்த்தர் கிருபை தர வேண்டுதல் செய்வோம்.