ஜெபக்குறிப்பு: டிசம்பர் 12 வெள்ளி

“… வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்” (அப்.10:44) இவ்வாக்குப்படியே இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவரும் சுவிசேஷ ஊழியத்தின் மூலமாக கர்த்தரே மெய்யான தேவன் என்பதை அனைத்து மக்களும் கண்டு இரட்சிக்கப்பட, தடைகள் நீங்க ஜெபிப்போம்.