ஜெபக்குறிப்பு: டிசம்பர் 15 திங்கள்

செகந்திராபாத்தில் உள்ள வேதகாமத்திற்கு திரும்புக தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும், ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் Associate Director சகோ.அனில்குமார் அவர்கள் ஊழியப் பணிகளை நிறைவேற்றுவதற்கு தேவ நடத்துதலுக்காகவும், தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கை ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.