ஜெபக்குறிப்பு: டிசம்பர் 16 செவ்வாய்

“அவர் என் தயாபரரும் … என்ளை விடுவிக்கிறவருமாயிருக்கிறார்” (சங்.144:2) இவ்வாக்குப்படி கடன் பிரச்சனையோடு இருக்கும் 7 நபர்களுக்கு கர்த்தர் உதவி செய்து அக்கடனிலிருந்து அவர்களை விடுவித்து சமாதானத்தைத் தந்திடவும், கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.