ஜெபக்குறிப்பு: டிசம்பர் 25 வியாழன்

அகில உலகமெங்கும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினமான இன்று பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் மெய்யான விடுதலையை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளவும், ஒன்றான மெய்தேவனை அறிந்துகொள்ளும் கிருபைகளை தனிப்பட்ட மனிதனும் அறிந்துகொண்டு அவரது இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படவும் வேண்டுதல் செய்வோம்.