ஜெபக்குறிப்பு: டிசம்பர் 27 சனி

“.. அவர்களைக் குறித்துச்சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.33:42) என்ற வாக்குப்படியே கர்த்தர் இவ்வூழியத்திற்கு நன்மை செய்திடவும், சொந்த அலுவலகக் கட்டிடத்தை தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.