ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 புதன்

இவ்வருடத்தின் ஒவ்வொரு கணப்பொழுதையும் கர்த்தருடைய கிருபையால் நாம் கடந்துவர தேவனருளிய பாதுகாப்பிற்காகவும், சுகத்திற்காகவும் முழு உள்ளத்தோடு நன்றி செலுத்தி, வருட இறுதி ஆராதனை, மற்றும் புத்தாண்டு ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், நாமும் புதிய எண்ணங்களோடும் புதிய தீர்மானங்களோடும் புத்தாண்டிற்குள் பிரவேசிக்க ஜெபிப்போம்.