ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 1 புதன்
“அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத்.8:17) என்ற வாக்குப்படியே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்ட அருள்நாதரின் பாடுகளை தியானித்து தொடர்ந்து அவருடைய அடிச்சுவட்டை பின்பற்றிச் செல்ல நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.