ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 29 புதன்

“..சிறியவனைப் புழுதியிலிருந்தும்… எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிற” (சங்.113:7) கர்த்தர்தாமே பலவிதமானத் தேவைகளோடிருக்கிற 13 நபர்களுக்கு உதவி செய்து, அவர்களது பிரச்சனைகளில் நல்ல தீர்வையும், குறைவுகளில் நிறைவையும் தந்து பாதுகாத்திட மன்றாடுவோம்.